TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது:
கடந்தஆண்டுஅக்டோரர்மாதம்நடைபெற்றTETதேர்வில்வெற்றிபெற்றவர்களின்இறுதிபட்டியல்வரும்வியாழன்அன்றுவெளியிடப்படவாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல்வாரத்தில்இவர்களுக்கானகலந்தாய்வுநடைபெறவாய்ப்புள்ளதாகவும்.இதில்இந்தஆண்டுசிறப்புஆசிரியர்தகுதித்தேர்வில்தேர்ச்சிபெற்றவர்களுக்கும்வாய்ப்பளிப்பதாகவும்,மற்றும்இந்தஆண்டிற்கானஅறிவிப்புஜூலைஇரண்டாம்வாரத்தில்வெளியிடப்பட்டுசெப்டம்பர்அல்லதுஅக்டோபரில்தேர்வுநடைபெறும்என்றும்பள்ளிக்கல்வித்துறைஉயர்அதிகாரிஒருவர்கல்விக்குரலின்கேள்விக்குபதில்அளித்துள்ளார்
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment