TRB TET /PG வழக்குகள் இன்றைய நிலை TRB TET /PG வழக்குகள் இன்று விசாரிக்கப்படவில்லை. 

பிற்பகல் நடைபெறவிருந்த விசாரணை நடைபெறாததால். மீண்டும் நாளைய விசாரணைப் பட்டியலில் இடம்பெறும் எனத் தெரிகின்றது. இவ்வாரத்துடன் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் விசாரிக்கும் போர்ட்போலியோ முடிவடைகின்றது. அடுத்த வாரம் முதல் நீதிபதிகளுக்கு வேறு வழக்குகள் ஒதுக்கப்படும். அதற்குள் நீதியரசர் நாகமுத்து TRB TET /PG வழக்குகளை விசாரித்து தீர்பளிப்பாரா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

Comments

Popular posts from this blog