அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,112 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் - ஜெயலலிதா அறிவிப்பு..

சென்னை, அரசுகல்லூரிகளில் காலியாக உள்ள 1,112 உதவி பேராசிரியர்கள்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,112 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். அரசு ஆசிரியர் கல்வியல் கல்லூரி மற்றும் அரசு கலை கல்லூரிகளில் நியமிக்கப்படுவார்கள் என்றும் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog