உண்ணாவிரதம் இருந்த 2 பெண் பட்டதாரிகள் மயங்கி விழுந்தனர் - தினகரன்

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தற்போது கடைபிடிக்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் பட்டதாரிகளில் 2 பெண் பட்டதாரிகள் நேற்று மயங்கி விழுந்தனர்.

 நேற்று காலை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது நெல்லையை சேர்ந்த அருணா, பெரம்பலூரை சேர்ந்த முத்துக்கண்ணு ஆகிய பெண் பட்டதாரிகள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Comments

Popular posts from this blog