TET ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் - உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கைது... ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தொடர் உண்ணாவிரதம். இரவிலும் போராட்டம் தொடர்வதால் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு. போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுப்பதால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்படும் நிலை. source Thanthi TV

Comments

Popular posts from this blog