ஆசிரியர்
நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த
ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
உரிமை பறிபோவதர்க்குள், நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா
அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று, நம் உரிமையை மீட்க அனைவரும்
குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர்~வாரீர்.......
காவல்துறை இடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது.
இடம்:வள்ளுவர்கோட்டம்,சென்னை
நாள்: 18.08.2014 -திங்கள்.
நண்பர்களே,இந்த போராட்டம் நம்வாழ்வில், அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான
இறுதி கட்டமுயற்சி.
முக்கிய காரணங்கள்......
GO 71படி, weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம்என்பது,முற்றிலும்
ஏற்றதாழ்வுள்ள ஒன்றாகும். எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்விமுறை
மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
முதல் GO வின் படி 90மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து,அடுத்தவாரம்
வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில், 5%மதிப்பெண்தளர்வு என
கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்புதந்தீர்கள்,முதலில் ABOVE 90
எடுத்து CV முடித்த எங்களுக்கு பணிவழங்கிவிட்டு மீதம் இருந்தால்
அவர்களுக்கும் பணிவழங்குங்கள்.
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment