ஆசிரியர்
நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த
ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
உரிமை பறிபோவதர்க்குள், நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா
அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று, நம் உரிமையை மீட்க அனைவரும்
குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர்~வாரீர்.......
காவல்துறை இடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது.
இடம்:வள்ளுவர்கோட்டம்,சென்னை
நாள்: 18.08.2014 -திங்கள்.
நண்பர்களே,இந்த போராட்டம் நம்வாழ்வில், அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான
இறுதி கட்டமுயற்சி.
முக்கிய காரணங்கள்......
GO 71படி, weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம்என்பது,முற்றிலும்
ஏற்றதாழ்வுள்ள ஒன்றாகும். எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்விமுறை
மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும்.
முதல் GO வின் படி 90மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து,அடுத்தவாரம்
வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில், 5%மதிப்பெண்தளர்வு என
கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்புதந்தீர்கள்,முதலில் ABOVE 90
எடுத்து CV முடித்த எங்களுக்கு பணிவழங்கிவிட்டு மீதம் இருந்தால்
அவர்களுக்கும் பணிவழங்குங்கள்.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment