மதுரை நீதிமன்ற தடையாணை:மேல்முறையீட்டு வழக்கு

இன்று (24-9-14) விசாரணைக்கு வரும் மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர்பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணையை எதிர்த்து தமிழக அரசு நேற்று மேல்முறையீடு செய்துள்ளது. 

இன்று தடையாணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு வரும்..தமிழக அரசுதரப்பில் தடையாணை இரத்து செய்ய மும்மரமாக ஈடுப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog