திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குககள்... திங்களன்று வெயிட்டேஜ் மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிரான 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வருகிறது. இரண்டாவது அமர்வில் 85 அயிட்டமாக விசாரனைக்கு வருகிறது. திங்களன்று வாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 13 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டவர் சார்பாக ஆஜராகி வாதாட உள்ளார்கள்.

Comments

Popular posts from this blog