TET போராட்டம் - இன்றைய நிலை (06.09.2014)
ஆசிரியர் தகுதித்தேர்வுதேர்ச்சிபெற்றவர்களுக்குவெயிட்டேஜ்அடிப்படையில்பணிநியமனம்செய்வதற்குஎதிராகசென்னையில்இன்று15ஆவதுநாளாகபோராட்டம்நடைபெற்றுவருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்இன்றுமாண்புமிகுதமிழகஆளுநர்திரு.ரோசைய்யாஅவர்களைசந்தித்துதங்கள்கோரிக்கைமனுவைசமர்பிக்கஆளுநர்மாளிகைஎதிரேகூடினர். ஆனால்ஆளுநர்இன்றுநடைபெறஇருந்தமந்திரிசபைமாற்றம்தொடர்பானபணிகளில்ஈடுபட்டுக்கொண்டுஇருந்ததால்அவர்சார்பாகஅவரின்நேர்முகஉதவியாளர்போராட்டக்கார்களில்5பேர்கொண்டகுழுவைமட்டும்அலுவலகத்தினுள்அனுமதித்து,கோரிக்கைமனுவைபெற்றுக்கொண்டார்.தொடர்ந்துதற்போதுநடைபெற்றுவரும்டெட்தேர்வர்களின்போராட்டம்பற்றிமத்தியஅரசிடம்தெரிவிப்பதாகவும்,விரைவில்ஆளுநர்அவர்களைநேரில்சந்தித்துமனுவழங்கஏற்பாடுசெய்வதாகவும்உறுதியளித்தார்.
இதன் பிறகுதேர்வர்கள்மாண்புமிகுதமிழகமுதல்வர்அவர்கள்ஆளுநர்மாளிகைக்குவரஇருக்கும்தகவல்அறிந்துஅவரின்கவனத்தைகவர்வதற்காககாந்திமண்டபத்தில்காத்திருந்தனர்.ஆனால்குறிப்பிட்டநேரத்திற்குமுன்னதாகவேபோலீசாரால்கைதுசெய்யப்பட்டுஅவரவர்கள்தங்கிஇருக்கும்இடத்திற்குசென்றுவிடுவிக்கப்பட்டனர்.தொடர்ந்துநாளை16ஆம்நாள்போராட்டம்நடைபெறஇருப்பதாகதேர்வர்கள்தெரிவித்தனர்.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment