TNTET - சென்னையில் ஆசிரியர் பயிற்சி பட்டதாரிகள் கைது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையரிடம் மனு அளிக்க வந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் 50க்கும் அதிமானோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதி மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அவர்கள் மனு அளிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அலுவலகத்தில் ஆணையர் இல்லாததால் மனு அளிக்க முடியாத நிலையில் அங்கு கூடியிருந்த பட்டதாரிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

Comments

Popular posts from this blog