5% மதிப்பெண்தளர்வு ரத்து செய்யப்பட்ட பின்பும் பணிநியமனம் நடைபெறுவதாக நீதிமன்றத்தில் வழக்கு

 அரசாணை எண் 25 ரத்து செய்யப்பட்ட பின்னும் அதன் படி பணி நியமனம் நடைபெறுவதாக உசிலம்பட்டியை சேர்ந்த ஜீவரத்தினம் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து பள்ளிகல்விதுறை இயக்குனர்; செயலாளர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog