ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்து அதிர்ச்சி தகவல் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காது மேலும் இனி வரும் காலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறாமல் இருக்கப்போகிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மீன்டும் மாநில பதிவு மூப்பு கூட அமல் ஆகலாம் அல்லது தற்போது தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்கலாம் என்ற ஒரு தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தேர்வு பெற்றவர்களின் பணி நியமனம் உடனடியாக நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கல்வித்துறையை சார்ந்த ஒருவர் இதனை கூறினார் கண்டிப்பாக நல்லதே நடக்கும் என்று அனைவரும் நம்புவோம் thanks to gurugulam.com News update 16/9/2014

Comments

Popular posts from this blog