தடை விலகுமா? ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பணிநியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இன்று தடை விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தடை நீங்கினால் உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமனம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.மதுரை கோரட் தகவல் இன்று பதிவு செய்யப்படும்.

Comments

Popular posts from this blog