ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் கே.அறிவொளி நேற்று திடீரென மாற்றப்பட்டார்.

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களை நியமித்து அரசு உத்தரவு. ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog