உயர் நீதிமன்றத்தின் முன் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் !! 

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எதிரே மாற்றுத்திறனாளிகள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்புஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிவழங்கக்கோரியும், ஆண்டுதோறும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தக்கோரியும் அவர்கள் வலியுறுத்தினர்.

Comments

Popular posts from this blog