TET தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பு வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி தமிழக முதல்வருக்கு அளித்துள்ள மனு

கோரிக்கைகள் பின்வருமாறு 
1)ஆசிரியர் பணிநியமனங்களில் வெய்ட்டேஜ் முறையினை அறவே நீக்கி ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் 
2) 2013-2014ம் கல்வியாண்டின் காலிப்பணியிடங்கள் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களை கொண்டே நிரப்பப்பட வேண்டும் 
3)தரம் உயர்த்தப்பட்ட மற்றும் ஆங்கில வழிக்கல்;வி முறைக்கும் நட்ப்பாண்டிலே ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் 
4)2014-2015 மற்றும் இனிவரும் பணிநியமனங்களில் எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் 
5)இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் 
 6)2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுபணி கிடைக்கும் வரை பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் 
7)ஆசிரியர் பணிநியமனங்களுக்கான இரண்டாம் தேர்வுப்பட்டியலை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படிக்கு ராஜலிங்கம் புளியங்குடி Source www.pallikudam.com

Comments

Popular posts from this blog