COURT TET NEWS :இன்று (19.01.2015) உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி.வழக்குகள் வாதத்திற்கு வருவதில் இழுபறி

இன்று ஆசிரியர் பணிநியமனத்தில் பின்பற்றப்படும் வெய்ட்டேஜ் முறையையும், முன் தேதியிட்டு கொடுத்த மதிப்பெண் தளர்வையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு வருவதாக இருந்தது.... அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் அரசும் தனது எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்து விட்டதாக டெல்லி வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன...

வழக்கின் இருதரப்பும் இன்று ஆஜாராவதிலும்,இருதரப்பு வழக்குரைஞர்கள் ஆஜராவதிலும் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது ஆகவே இவ்வழக்குகள் இன்று வாதத்திற்கு வருவது பெருத்த தாமதம் ஆகவே வாததிற்கான தேதி மாற்றப்படலாம் அது குறித்து நம் இணையதளத்தில் மாலை விரிவாக காண்லாம்..


நன்றி டெல்லி வழக்கறிஞர் குழு


Thanks to www.pallikudam.com

Comments

Popular posts from this blog