COURT TET NEWS: உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் விவரம்

உச்சநீதிமன்றத்தில் நேற்று(19.01.2015) பிற்பகல் இறுதியில் டி.இ.டி வழக்கு விசாரணைக்கு வந்ததாம் அரசிடம் எழுத்துப்பூர்வமான பதிலை வழக்காடுமன்ற பதிவாளர் வாயிலாக சமர்பிக்கபட்டதாம் ... பின்பு அரசு மேலும் தனியாக ஒரு சர்வீஸ் நோட்டீஸ் அளிக்கவும் வழக்கின் வாதங்களை மார்ச் 23ம் தேதிக்குள் முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டதாம் மேலும் நான்கு வாரங்களுக்கு பிறகு வழக்கு வாதத்திற்கு வரும் என திரு லஜபதிராய் ஐயாவிடம் வழக்கு பதிந்துள்ள நண்பர் ஒருவர் கூறினார்...


Thanks to www.pallikudam.com

Comments

Popular posts from this blog