SC/ST/MBC நலத்துறைப்பள்ளிகளின் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

ஆதிதிராவிடட் மற்றும் கள்ளர் நலத்துறைப்பள்ளிகளில் அந்தந்த இனத்தவர் மட்டும் அல்லாது மற்ற இனத்தவரையும் பணிநியமனம் செய்ய வேண்டும் என சுடலைமணி, ராமர் தொடர்ந்த வழக்கானது இறுதி விசாரணையை எட்டியுள்ளது இவ்வழக்கு மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது... அரசு தரப்பில் வழக்குரைஞர் நெல்லைப்பாண்டியனும் எதிர் தரப்பும் ஆஜராவார்கள் என தெரிகிறது

Comments

Popular posts from this blog