TET வழக்குகள் மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

*ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
*தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
*பதில் மனு தாக்கல் செய்ய மேலும் நான்கு வாரங்கள் அரசு சார்பில் கேட்கப்பட்டது.மனுதாரரின் வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் மூன்று வாரமாக குறைத்து அதற்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog