தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த அக்.12-ம் தேதி குரூப்-தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11 இறுதி தேதியாகும். இந்நிலையில்புதிய நடை முறைகள் சிலவற்றால் ஏற்படும் காலதாமதம்,தீபாவளி விடுமுறை ஆகிய காரணங்களால் 18.11.2015வரை விண்ணப்பிக்க  நீட்டிப்பு.

Comments

Popular posts from this blog