ஸ்டாலின் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் 

நாள் :22/02/2016
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் 

மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!

கிழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை பாருங்கள்



அரசானை எண் :193,46,169,170ல் மொத்தம் 2054+2064+3816+1242=9176 பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இப்பணியிடங்களை நிரப்ப கோரி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்   .

தொடர்புக்கு 

இரத்தினகுமார் :9362778448

அய்யாதுரை  :9443987601

Comments

Popular posts from this blog