ஸ்மிருதி இரானியிடமிருந்து மனித வள மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு ஜவுளித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டுள்ள பிரகாஷ் ஜாவ்டேகரிடம், மனித வள மேம்பாட்டுத் துறை அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog