புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் ,19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது, தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஏற்கனவே இயங்கி வரும் 3 தொடக்க பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

Comments

Popular posts from this blog