TNTET:வழக்கு தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் கடந்த ஆகஸ்ட் 05 ம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையில், வழக்கு தொடர்பான சர்வீசை முடிக்காத வழக்கறிஞர்கள் வரும் 2 வாரங்களில் சர்வீசை முடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog