ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு நாளை மறுநாள் (14.09.2016) அன்று விசாரணைக்கு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அவர்கள் வழக்கு அன்றுடன் முடிந்துவிடும் என்றும் அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளதாக கூறியுள்ளார். பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,
'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்

Comments

Popular posts from this blog