38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நியமனம்


சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி 
அலு வலர்(....) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு 
மூலமாகவும்,40 சதவீதம் நேரடித்தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன
அரசு நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக 
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகின்றனர்.

சம்பளப் பட்டியல் தயாரிப் பதுபள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது,
ஆசிரியர் களுக்கு விடுமுறைஈட்டுவிடுப்பு சரண்டர்வங்கிக் கடன்
பொது வருங்காலவைப்புநிதி கணக்கில் (ஜிபிஎஃப்முன்பணம் 
போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதுமுதலான பணிகளை அவர்கள்
 மேற்கொள்கிறார்கள்நேரடி உதவி தொடக்கக் கல்விஅலுவலர் நியமன
 முறை முதல்முறையாக 2009ம் ஆண்டுஅறிமுகப்படுத்தப்பட்டது

அந்த ஆண்டு 67 பேரும் தொடர்ந்து 2011ல் 34 பேரும்நேரடியாக உதவி 
தொடக்கக் கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர்கடந்த 
5ஆண்டுகளாக நேரடி நியமனம் எதுவும் இல்லைஇந்த நிலையில்,
38 உதவி தொடக்கக்கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம்பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாக
 தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன்தெரிவித்தார்

நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியைப் பொருத்தவரையில் 
சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும்பிஎட் பட்டம் பெற்றவர்கள்
இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்வயது வரம்பு 
35 ஆகும்எஸ்சி,எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 40 ஆக 
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog