அரசு பள்ளிகளில் சேர்க்க சிபாரிசு: செங்கோட்டையன்



ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது: பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்களால், அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் பரிந்துரை கேட்கும் சூழல் உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog