டி.என்.பி.எஸ்சி குரூப் -1 தேர்வில் சென்னை காயத்ரி முதலிடம் 

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,குரூப்1 தேர்வில் 19 சப் கலெக்டர்கள், 74 பணியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுநடந்தது. . கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் நடைபெற்ற நேர்காணலுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதி்ல் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். குரூப் 1- தேர்வில் சென்னையை சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் இரண்டாம் இடமும், தனப்பரியா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

Comments

Popular posts from this blog