கனமழை காரணமாக நாளை (29.11.2021) 21 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :


1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 


2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 



3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி )

 

4. திருவாரூர் ( பள்ளி மட்டும்) 



5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 


6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )


7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )


8. நாகை ( பள்ளி மட்டும்) 


9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )


10. கடலூர்  ( பள்ளி மட்டும்) 



11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)


12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )


13. பெரம்பலூர் ( தொடக்க பள்ளி , நடுநிலைப்பள்ளி) 



14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)


15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )


16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)


17. அரியலூர் (பள்ளி மட்டும் )


18. கள்ளகுறிச்சி (பள்ளி, கல்லூரி)


19. விருதுநகர் (பள்ளி, கல்லூரி)


20. சேலம் (பள்ளி மட்டும் )


21. வேலுர் (பள்ளி மட்டும் )




புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு



Comments

Popular posts from this blog