தொடர் மழை காரணமாக இன்று (30.11.2021) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :


1. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி)


2. காஞ்சிபுரம் ( பள்ளிகள் மட்டும்) 


3. தூத்துக்குடி ( பள்ளி , கல்லூரி)


4. செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்) 


5. திருநெல்வேலி ( பள்ளிகள் மட்டும்) 


6. மதுரை ( பள்ளி , கல்லூரி)


7. திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும்) 


8. தேனி ( பள்ளிகள் மட்டும்) 


9. கடலூர் ( பள்ளிகள் மட்டும்) 


10. சிவகங்கை ( பள்ளி , கல்லூரி)


11. ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்) 



Comments

Popular posts from this blog