புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்து வருவதால் புதன் மற்றும் வியாழன் கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு அளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog