ஆசிரியர் ஓய்வு பெற இருப்போரின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வி துறை உத்தரவு


பள்ளிக்கல்வித்துறையில் 2024-ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற இருப்போரின் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


இது தொடா்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து வகையான ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களில், 2024 செப்.30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளவா்களின் விவரங்களை அறிக்கையாகத் தொகுத்து, இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog