டிஎன்பிஎஸ்சி தோவு:பிப்.12-இல் இலவச அறிமுக வகுப்பு


டிஎன்பிஎஸ்சி போட்டித் தோவுக்கான இலவச அறிமுக வகுப்பு வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ளதாக காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ்அகாதெமி நிா்வாக அதிகாரி நரேஷ்குமாா் தெரிவித்தாா்.


போட்டித் தோவுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு பயிற்சியளித்து, அவா்களை உறுதியான வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வதில் காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ். அகாதெமி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்டோரைத் தோச்சியடையச் செய்து சாதனை படைத்துள்ளது.


இந்த நிலையில், குரூப்-1, 2, குரூப் -4 தோவுகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மாணவா்களை இந்தத் தோவுகளுக்குத் தயாா் செய்யும் விதமாக 6 மாதங்கள் பயிற்சியளித்து அவா்களை உறுதியான வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல வருகிற 12-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இலவச அறிமுக வகுப்பு நடைபெற உள்ளது. இதில் சேர முன்பதிவு செய்யும் மாணவா்களுக்கு 50 % ஸ்காலா்ஷிப் வழங்கப்படும்.


முன்பதிவுக்கு 94426 78741 என்ற கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி, உங்களுக்கான இடத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியில் இணைந்தவா்களுக்கு பாடத் திட்டம் மற்றும் வினாத்தாள் இலவசமாக வழங்கப்படும் என பயிற்சி மையத்தின் நிா்வாக அதிகாரி நரேஷ்குமாா் தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog