12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப். 25 முதல் மே 2 வரை நடைபெறும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு




12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


செய்முறை தேர்வுக்காக வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டிருக்கிறது. மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog