குரூப்-2 மற்றும் குருப்- 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள்




டி.என்.பி.எஸ்.சி அமைப்பு 5,413 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது.


இதற்கு பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வு நாள் வரும் மே மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும், தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.


இ ந் நிலைடயில் குரூப்2 மற்றும் குருப் 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog