பள்ளி கல்வித்துறை இயக்குநர் மகன் அரசு பள்ளியில் சேர்ப்பு..!




 புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்துரகவுடா தனது மகனை அரசு மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

Comments

Popular posts from this blog