ஆசிரியர் தகுதி தேர்வு.. தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!




டி ஆர்.பி தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த போட்டி தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது.


இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்ததால் தமிழ்நாடு தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட 32 வகையான தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி மார்ச் 23-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவித்துள்ளது.


இதைத்தொடர்ந்து டி.ஆர்.பி தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இதில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டி.ஆர்.பி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


Click here download Trb syllabus

Comments

Popular posts from this blog