TN TRB ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா..? CM CELL Reply ..!!




CM CELL அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி பற்றி reply அனுப்பியுள்ளது.


கட்டாய கல்வி சட்டத்தை மத்திய அரசு 2010 ஆகஸ்ட் 23 அமல்படுத்தியது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அமலாக்கம் செய்த தேதிக்கு முன்னதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என உத்தரவு நீதிமன்றம் வாயிலாகவும் அரசு உத்தரவு மூலம் அரசு செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.


அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனங்கள் 2012 நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை அடிப்படையில் இனிமேல் பணி நியமனங்கள் மேற்கொள்ளும்போது டெட் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை அடிப்படையில் இனிமேல் பணி நியமனங்கள் மேற்கொள்ளும்போது டெட் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் என அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.


செப்டம்பர் 23 முதல் 2016 நவம்பர் 16 க்கு இடையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாயம் என்ற நிபந்தனை பற்றி தெரியாமல் பள்ளிக்கல்வி செயலாளர்கள் மாவட்ட கல்வி முதன்மை கல்வி அலுவலர்கள் உயர் அதிகாரிகள் மூலமாக பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டிருந்தது. டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை எதிர்த்து ஆங்காங்கே இது தொடர்பான வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்றங்களின் அறிவுறுத்தல் அடிப்படையில் தமிழக அரசில் கருணையிலும் இன்றுவரை டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. தவிர பதவி உயர்வு போன்ற வேறு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை.


இந்நிலையில் நடப்பாண்டிற்கான டெட் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்நிலையில் 5/11/2011 நாளிட்ட கல்வித்துறை அரசாணை எண் 181 ன் படி, RTE ACT அமலாக்கம் செய்யப்பட்ட 23/8/2010 க்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு, மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை சிறுபான்மையற்ற பள்ளிகளின் நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா என பல்கலைக்கழகங்கள் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறைக்கும் ஒரு நபர் மனு ஒன்று அனுப்பியிருக்கிறார். அந்த மனுவுக்கு CM CELL , அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று REPLY அனுப்பியுள்ளது.

Comments

Popular posts from this blog