10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!




10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.


அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தயாராக இருக்கும் தனித்தேர்வர்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog