ரூ.56,100/- ஊதியத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!!



காலிப்பணியிடங்கள்:


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 16


வயது வரம்பு:


01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


கல்வி தகுதி:


பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தின் சமூகவியல் அல்லது சமூகப் பணி அல்லது உளவியல் அல்லது குழந்தை மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செயல் முறை:


Computer Based Test

Interview

சம்பள விவரம்:


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - ரூ.56,100 - 2,05,700/-


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in என்ற இணைய முகவரி மூலம் 01.04.2022 முதல் 30.04.2022 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog