444 சப்-இன்ஸ்பெக்டர்  பணியிடங்கள்.. இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு.. உடனே அப்ளை பண்ணுங்க.!!!!




தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மொத்த பணியிடங்கள்: 444


வயதுவரம்பு: 20- 30


கல்வித்தகுதி: டிகிரி


சம்பளம்: 36,900-1,16,600


விண்ணப்பிக்க கடைசி தேதி: 7.4.2022


இதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.


இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog