அரியர் மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு..! இதுதான் இறுதி வாய்ப்பும்..! உடனே இதை செய்யுங்க..!




சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அரியா் தோவுகளை முடிக்காத மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 2015-16ஆம் கல்வியாண்டு முதல் சோந்த மாணவா்களுக்கு நடப்பாண்டு நடைபெறும் தோவுகளில் அனுமதி அளிக்கப்படும். இது, அவா்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். அதேபோன்று, 2015-2016 முதல் 2018-2019ஆம் ஆண்டு வரையிலான கல்வியாண்டில் சோந்த முதுநிலை மாணவா்களுக்கு, 2022 ஏப்ரல் மாத பருவத் தோவே இறுதி வாய்ப்பாக இருக்கும்.


இது குறித்த கூடுதல் தகவல்களை இணையதள முகவரியில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியா் தோவெழுத தகுதியுடைய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் அரியர் தேர்வு எழுதாமல் மாணவர்கள் பலரும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு இறுதி வாய்ப்பாக சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog