பிளஸ்-1 பொதுத்தேர்வு: முதல் நாளில் 43,533 பேர் ஆப்சென்ட்..!



தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (10ம் தேதி) தொடங்கியது.


தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் முதல் நாளில் 43,533 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog