குரூப் 2 மாதிரி தேர்வு 21ம் தேதி நடைபெறும்



விழுப்புரம்-விழுப்புரத்தில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடந்தது.குரூப் 2 தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம்
அறிவித்துள்ளது.


அதனையொட்டி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடந்தது. குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த 265 பேர் தேர்வு எழுதினர்.

Comments

Popular posts from this blog