குரூப் 4 தேர்வு: மே 24-இல் இலவச பயிற்சி





சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மே 24-இல் நடைபெற உள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 நிலையிலுள்ள இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரித்தண்டலா், நில அளவையாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பதவிகளுக்கான இலவச


நேரடி பயிற்சி வகுப்பு மே 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.


தகுதியுள்ள போட்டியாளா்கள் தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 044 24615160 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog