பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு : பள்ளிக்கல்வித்துறை 




சென்னை:கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புமுதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நாளை 14ம் தேதி முதல் கோடைவிடுமுறை துவங்குகிறது. வரும் ஜூன் மாதம் 13 ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னான பள்ளிகள்திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog