பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு; 'ஈஸி' என்பதால், மாணவர்கள் உற்சாகம்..



திருப்பூர் : பத்தாம் வகுப்பு ஆங்கிலமொழி தேர்வு சுலபமாக இருந்ததாக மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், 108 மையங்களில், 29 ஆயிரத்து, 874 மாணவர்கள் பங்கேற்றனர்; 2048 பேர் தேர்வு எழுதவில்லை.


சராசரி மாணவர்களும் மதிப்பெண்களை குவிக்கும் அளவுக்கு வினாத்தாள் எளிதாக இடம்பெற்றிருந்தன.

Comments

Popular posts from this blog