தமிழகத்தில் 1,000 பணியிடங்கள்.. அமைச்சர் வெளியிட்ட  அறிவிப்பு.!!!!





தமிழகத்தில் ஆவினில் விரைவில் ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிதாக ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.மேலும் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog