3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு - நாளை அறிவிப்பு.




இரண்டாம் நிலைக் காவலர் , சிறைக் காவலர் , தீயணைப்பு ஆகிய 3,552 பணியிடங்களுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு நாளை வெளியிடுகிறது.

www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆக .15 ஆம் தேதி வரை  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Comments

Popular posts from this blog